கசிப்புக்கு எதிராக தனி ஆளாக போராடும் பெண்!
கிளிநொச்சியில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காதுவிடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள காந்திக்கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது எனவும் இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை, கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளது, குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் … Continue reading கசிப்புக்கு எதிராக தனி ஆளாக போராடும் பெண்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed